tag:blogger.com,1999:blog-1510516700254846094.post377503936168438094..comments2023-06-24T13:48:44.057+05:30Comments on ஆகாயம்: காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமா?கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/03981004019035679592noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1510516700254846094.post-8593143564688445662014-03-08T22:14:59.474+05:302014-03-08T22:14:59.474+05:30வாங்க வேகநரி. வருகைக்கு நன்றி... :)
//பொது வாக்கெ...வாங்க வேகநரி. வருகைக்கு நன்றி... :)<br /><br />//பொது வாக்கெடுப்பு என்பது மதவாதம் இனவாதம் நிரம்பிய பகுதிகளில் ஒரு கேலி கூத்து//<br /><br />ஆம், மதச்சார்பற்ற காஷ்மீர் அமைய சூழல்கள் பெரிதும் இப்போது மாறிவிட்டன.<br />இப்போதைக்கு காஷ்மீரிகளின் மனநிலை கண்டிப்பாக இந்தியாவிற்கு சாதகமாக இல்லை... கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/03981004019035679592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1510516700254846094.post-67290433729567064632014-03-08T22:11:00.743+05:302014-03-08T22:11:00.743+05:30வாங்க வவ்வால்..வருகைக்கு நன்றி... :)
ராஜதரங்கினி ...வாங்க வவ்வால்..வருகைக்கு நன்றி... :)<br /><br />ராஜதரங்கினி -கல்ஹனர் மாற்றி விடுகிறேன்.<br /><br />குலாப் சிங், ரஞ்சித் சிங் பற்றி எழுதும் போதே சிறிய சந்தேகம். ஆனால் நினைவில் இருந்து எழுதியதால் இந்த குழப்பம். ஆனால் நல்லவேளை ரஞ்சித் சிங்(ஒரிஜினல்) பெயரையும் இழுத்து வைக்கவில்லை. <br />தோக்ரா இனத்தவருக்கு ஆங்கிலேய உதவி தேவைப்பட்டது, ஆங்கிலேயருக்கும் அப்படியே. எனவே பர்ஸ்பரம் உதவிக் கொண்டனர். ஆனால் பெரிய விலை கொடுக்க வேண்டியாகிவிட்டது.<br /><br />பண்டிதர்கள் காலத்தில் பல பகுதிகளை நிர்வகித்தனர். ஜம்மு என்பதே பின்னாளில் உருவான ஒரு நகரம். <br /><br />//நீங்க ஏதோ பாகிஸ்தான்காரன் தளத்துல இருந்து தகவல் எடுத்துட்டிங்க போல ,பலவும் முரணாக இருக்கு.//<br /><br />இல்லை... விக்கி தான் <br /><br />கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/03981004019035679592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1510516700254846094.post-64774862310751062202014-03-08T22:07:55.955+05:302014-03-08T22:07:55.955+05:30அமைதி ஏற்படும் என நம்புவோம்.. வருகைக்கு நன்றி... :...அமைதி ஏற்படும் என நம்புவோம்.. வருகைக்கு நன்றி... :)கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/03981004019035679592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1510516700254846094.post-729565223706665242014-03-08T20:59:27.649+05:302014-03-08T20:59:27.649+05:30காஷ்மீர் பற்றிய விபரமான கட்டுரை.
வாக்கெடுப்பு என்...காஷ்மீர் பற்றிய விபரமான கட்டுரை. <br />வாக்கெடுப்பு என்பது தேவையற்றது.<br />பொது வாக்கெடுப்பு என்பது மதவாதம் இனவாதம் நிரம்பிய பகுதிகளில் ஒரு கேலி கூத்து<br /> வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1510516700254846094.post-28558445685565226932014-03-08T19:51:38.509+05:302014-03-08T19:51:38.509+05:30கிருஷ்ணா,
//கிட்டத்தட்ட 5000 வருடங்கள் பழமையானது ...கிருஷ்ணா,<br /><br />//கிட்டத்தட்ட 5000 வருடங்கள் பழமையானது காஷ்மீர். மேற்கே காபுல்(இன்றைய ஆப்கானிஸ்தான்) முதல் கிழக்கே இமைய மலையின் அடிவாரம் முதல் பரவியிருந்தது அப்போதைய காஷ்மீர். "காஷ்யப்" என்ற துறவி காஷ்மீரை உருவாக்கியவர்களுள் முக்கியமானவர்.//<br /><br />வரலாறாக இல்லாமலும்,புராணமாகவும் இல்லாமலும் கலந்துக்கட்டி சொதப்பி வச்சுட்டிங்களே அவ்வ்!<br /><br />காஷ்யப் உருவாக்கினதா சொல்வதெல்லாம் புராணம்.<br /><br />அப்புறம் காபுலில் இருந்து கிழக்கே எங்கோ இமயமலை அடிவாரம் வரையெல்லாம் எக்காலத்திலும் காஷ்மீர் நீளவில்லை.<br /><br />ஶ்ரீநகரை விட்டு கீழ பள்ளத்தாக்கு இறங்கினாலே வேற நாடு, ஜம்மு என்பது தனி நாடு.<br /><br />டெல்லி சுல்தான்களின் கீழே , ஸ்லேவ் டைனாஸ்டி அப்பவே இருந்தது. சிரிநகர் பகுதி தான் தனியாக இருந்தது. மற்றவை சுல்தான்களின் கீழ் இருந்தது.<br /><br />கோரி, இல்டாமிஷ், பால்பன், துக்ளக், லோடிகள் பின்னர் பாபர், அக்பர்னு எல்லாம் விட்டுவிட்டு அவுரங்க சீப்புக்கு போய் , குலாப் சிங்கிற்கு போயிட்டிங்களே அவ்வ்!<br /><br />//கல்ஹானா என்னும் வரலாற்று நூலில், //<br /><br />கல்ஹனர் எழுதிய ராஜ தரங்கிணி என்ற புராண நூலில்!<br /><br />கல்ஹணர் எழுதியவர் பேரு.<br /><br />#//1846-ல் ஏற்பட்ட ஆங்கிலோ-சீக்கிய போரின் முடிவில், குலாப் சிங் லாகூர் மற்றும் சில மேற்கு பகுதிகளை விட்டுக் கொடுத்துவிட்டு காஷ்மீரை வங்கிக் கொண்டார். காஷ்மீருக்கு அவர் ஆங்கிலேயருக்கு வருடம் இவ்வளவு என்று வரி செலுத்த வேண்டும் என்பது ஒப்பந்தம். குலாப் சிங்கிற்கு காஷ்மீர் கிடைத்தது ஒரு சுவையான சம்பவம். அப்போதைய பஞ்சாப், காஷ்மீர் வரை நீண்டிருந்தது. குலாப் சிங் தோக்ரா என்ற மலைவாழ் இனத்தை சார்ந்தவர். ஆங்கிலோ-சீக்கிய போரில் வீரம் காட்டிய குலாப் சிங்கிற்கு காஷ்மீரை பரிசாக கொடுத்தார் பஞ்சாப் அரசர்//<br /><br />மகாராஜா ரஞ்சித் சிங்க் காலத்தில் ,ஒருப்படைத்தளபதியாக இருந்து ,காஷ்மீர் பகுதிகளை நிர்வகித்தவர் தான் குலாப் சிங்க்.<br /><br />ஆங்கிலோ சீக் வார் எல்லாம் அப்ப நடக்கலை, ரஞ்சித் சிங்க் இறந்த பின் சீக்கிய அரசாட்சியை ஒடுக்க ,ஆங்கிலேயர்கள் போர் புரிந்தது தான் ஆங்கிலோ சீக் வார்.<br /><br />அப்போ குலாப் சிங்க் ,கட்சி மாறி ஆங்கிலேயர் பக்கம் சேர்ந்துக்கிட்டு சீக்கியர்களுக்கு எதிராக போர் புரிந்து சீக்கியர்களை தோற்கடிக்க உதவினார், அதாவது துரோகம் செய்தார்.<br /><br />அதற்கு பரிசாக வரிக்கட்டிட்டு ராஜாவாக இருந்துக்க என ஆங்கிலேயர்கள் அனுமதித்தனர்.<br /><br />மகாராஜா ரஞ்சித் சிங்க் இருந்த வரைக்கும் வெள்ளைக்காரன்கள் கதையே வேகலை, அவரைப்பார்த்து பயந்துகிடந்தாங்க.<br /><br />குலாப் சிங்க் உதவியுடன் ,ரஞ்சித் சிங்க் ஆதரவாளர்களை அடக்கிட்டு,அவர் மகனை இங்கிலாந்துக்கு அழைத்து சென்று ,இங்கிலாந்து குடிமகனாக்கி ,வெள்ளைக்காரப்பெண்ணையும் மணக்க வைத்தனர், அவர்களுக்கு பிறந்த மகன் பேரும் ரஞ்சித் சிங்க் என்ற பெயரில் அழைத்தனர். அவர் தான் இந்திய வழியில் டெஸ்ட் கிரிகெட் ஆடிய முதல் நபர், ஆனால் இங்கிலாந்து குடிமகனா. அவர் பேரால் தான் இந்தியாவில் "ரஞ்சி டிராபி" மேட்ச் நடத்துராங்க. அவரது சகோதரர் துலீப் சிங்க் அவரும் கிரிக்கெட் ஆடினார் ,எனவே இன்னொரு கிரிக்கெட் போட்டிக்கு துலீப் டிராபி என்று பெயர்.<br /><br /># நீங்க ஏதோ பாகிஸ்தான்காரன் தளத்துல இருந்து தகவல் எடுத்துட்டிங்க போல ,பலவும் முரணாக இருக்கு.<br /><br />முதல் புத்த மாநாடே காஷ்மீரில் தான் நடந்தது, அசோகருக்கு முன்னரே ,புத்த நாடாக இருந்தது. சந்திரகுப்தரின் ஆளுகைக்கு உட்பட்டது. அவரது பேரன் தான் அஷோகர்.<br /><br />இன்னும் நிறைய இருக்கு, சொன்னால் இழுக்கும்.<br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1510516700254846094.post-60151638862640332112014-03-08T16:20:15.927+05:302014-03-08T16:20:15.927+05:30எது நடந்தாலும் அமைதி ஏற்படுவதே முக்கியம்...எது நடந்தாலும் அமைதி ஏற்படுவதே முக்கியம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com