"மலை,ஏரி,காடு,ஆறு,கடற்கரை,முகத்துவாரம் என பலவகை புவிபகுதியையும் உள்ளடக்கிய மிகச் சில நகரங்களுள் சென்னையும் ஒன்று.மலை, வெடி வைத்து கொஞ்சம் கொஞ்சமாக தகர்கப்படுகிறது.ஏரிகள் குடியிருப்புகளுக்காக நிரப்பப்பட்டு மறைந்துவிட்டன.காடோ ... குருகி ,சிறுத்து சுற்று மதில்களால் கிண்டியில் காப்பற்றப்படுகிறது.முகத்துவாரத்தின் ஒரு சிறிய பகுதி மட்டும் எஞ்சியிருக்கிறது அடையாறில்.
Sunday 25 May 2014
இந்துக்களை விரட்டிய முஸ்லிம்களும், ஆக்கிரமிக்கப்பட்ட சென்னையும்.
Labels:
அரசியல்
,
இசுலாம்
,
சமூகம்
,
சுற்றுச்சூழல்
Subscribe to:
Posts
(
Atom
)