இந்த மாதத் தொடக்கத்தில் மதுரைத்தமிழன் தன் வலைப்பூவில் சீனர்களின் பார்வையில் கங்கையைப் பற்றி ஒரு பதிவிட்டிருந்தார். கங்கையைப் பற்றிய பல மோசமான படங்களும் அதில் இருந்தன, பின்னூட்டங்களும் குறைவில்லை. இதில் அவர் கருத்துக்களை அதிகம் கூறாது, மக்களின் கருத்துக்களை பின்னூட்டமிட சொல்லியிருந்தார்.
மூக்கு இல்லாத சீனர்களுக்கு என்ன மயி#க்கு இந்த வேலை.
மூக்கு இல்லாத சீனர்களுக்கு என்ன மயி#க்கு இந்த வேலை.