கொலைக்களத்தில் பதிவான காட்சிகளை இணைத்து காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது. பலர் ஈவிரக்கம் இன்றி சுட்டுக் கொல்லப்படுவதும், தலைகளை கொய்வதும் என பார்த்தாலே குலை நடுங்கச் செய்யும் காட்சிகளை கொண்டுள்ளது இக்காணொளி.
கீழே இணைத்துள்ளேன்.
21 வயதுக்கு குறைவானவர்கள், பலகீனமானவர்கள் பார்க்க வேண்டாம்.
அதில், நெடுஞ்சாலையில் செல்லும் ஒரு வண்டியின் ஓட்டுனர்களை தீவிரவாதி ஒருவன் தடுத்து நிறுத்துகிறான். அவர்களிடன் நீங்கள் மூவரும் சன்னி முஸ்லிமா என கேட்கிறான். அவர்கள் தப்பிக்க வேண்டி சன்னி பிரிவைச் சார்ந்தவர்கள் என்கின்றனர். உடனே தொழுகை முறைகளை விளக்கச் சொல்கிறான். மூவரும் தவறான பதில்களை கூறவே ஓட ஓட அவர்களை சுட்டு கொள்கிறான். எதிர்த்து பேச முடியாத மற்றும் மனசாட்சியுள்ள 1.5 பில்லியன் இசுலாமியர்களின் பங்களிப்பில் இக்காணொளி உருவானதாக நிறைவடைகிறது...
கடவுளின் பெயரால் மதம் மனிதர்களைக் கொல்கிறது!!! 40 இந்தியர்கள் பத்திரமாக திரும்பி வர வேண்டும்.......!
கொடுமையான காட்சிகள்!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteவணக்கம்
ReplyDeleteதேடலுக்கும்ஆவணப்படுத்தலுக்கும் எனது பாராட்டுக்கள். காட்சிகள் மிகவும் கொடுமயைாக உள்ளது.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..
Deleteஇதைவிட கொடூரமான பார்க்க முடியாத காணொளிகள் youtube -ல் உள்ளன...
மதவெறி கொடுமையின் உச்சம்.
ReplyDeleteதமிழகத்தில் இது பற்றி யாருமே வாயை திறக்கவே பயப்படுறாங்க.இலங்கையில் மூவர் கொல்லபட்டதிற்காக பொங்கியெழுந்த தவ்வீது ஜமாத்துக்காரங்க கூட இங்கே வாயே திறக்கமாட்டாங்க.
உங்க துணிச்சலுக்கு பாராட்டுக்கள்.
வாங்க வேகநரி
Deleteவருகைக்கு நன்றி...
"தவ்வீது ஜமாத்து" தனது விழுமியங்களை எப்போதோ இழந்துவிட்டது...
மனசாட்சியுள்ளவர்களுக்கு மட்டுமே இந்த காணொளிகளும், கருத்துக்களும்....
ஈராக் சிரியாவில் இவ்வளவு கொடூரங்கள் நடந்து கொண்டிருக்கும் போது லண்டனில் உள்ள அரபு மதவாதிங்க நம்ம பக்கத்து நாட்டில் மூன்று பேர் கொல்லபட்டதிற்காக குரல் கொடுக்கும் காட்சி.
ReplyDeletehttp://www.demotix.com/news/1934774/muslims-demonstrate-against-buddhist-violence-sri-lanka-embassy#media-1934760